2023.08.09 ஆம் திகதி இன்று நடை பெற்ற வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட காற்பந்தாட்ட போட்டியில் பொ/அல்.றிபாய் மகா வித்தியாலய 16 வயதின் கீழ் மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டம் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.